கேட்டது ஒன்று,! கிடைத்தது ஒன்று!!

ஆண்டவனிடம் வலிமை கேட்டேன்!கஷ்டங்களைக் கொடுத்தார்!!
எதிர்கொண்டேன், வலிமை பெற்றேன்.

அறிவு கேட்டேன்!
பிரச்சினைகளைக் கொடுத்தார்!!
சமாளித்தேன் அறிவு பெற்றேன்.

தைரியம் கேட்டேன் ! ஆபத்துக்களைக் கொடுத்தார் !!
சந்தித்து மீண்டேன்,தைரியம் பெற்றேன்.

அன்பு கேட்டேன் !
வம்பர்களைக் கொடுத்தார்
அனுசரித்து சென்று வம்பர்களின் அன்பையும் பெற்றேன்.

வளமான வாழ்வு கேட்டேன்!
சிந்திக்கும் மூளையைக்
கொடுத்தார்.வளமான வாழ்வு கிடைத்தது.

கேட்டது ஒன்று,!
கிடைத்தது ஒன்று!!

கிடைத்ததை வைத்து
கேட்டதைப் பெற்றேன்.

வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை