Posts

"ஹராம்......!

 "ஹராம்......! பதினோறாம் நூற்றாண்டுலே ஒரு புகழ்பெற்ற இறை நேசச் செல்வர் வாழ்ந்து வந்தார். அவர் பேரு அப்துல்லா ஹிஸ் ஸவ்மயி. (ரஹ்) இப்போது சோவியத் ரஷ்யாவுலே உள்ள 'ஜீலான்'ங்கற நகரத்தோட புறநகர்ப் பகுதியிலே 'நீப்'புன்னு ஒரு ஊர். அங்கேதான் அவர் இருந்தார். அவருக்கு ஒரு ஆப்பிள் தோட்டம் இருந்துது. தஜ்லா நதி ஓரத்துலே! அந்தத் தோட்டத்துலே அவரு ஒருநாள் உலாவிக்கிட்டிருந்தார். அந்த சமயத்துலே இருபது வயசுள்ள அழகான இளைஞர் ஒருத்தர் அவரு முன்னாடி வந்து நின்னார். "என்னை நீங்க மன்னிக்கணும்"ன்னார். இவருக்கு ஒண்ணும் புரியலே! "யாரப்பா நீ? "நீ என்ன கெடுதல் பண்ணினே? நான் எதுக்காக உன்னை மன்னிக்கணும்?" -ன்னு கேட்டார். "ஐயா! என் பேரு அபுசாலிக் மூசா! இங்கேயிருந்து நாலு கல் தொலைவுலே இதே "தஜ்லா" நதி ஓரத்துலே தான் நான் இருக்கேன். நேத்து மத்தியானம் எனக்கு நல்ல பசி... அந்த நேரம் ஒரு ஆப்பிள் பழம் நதியிலே மிதந்து வந்துது... அவசரத்துலே அதை எடுத்து சாப்பிட்டுட்டேன். சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் அப்படி செஞ்சது பெரிய தவறுங்கறதை உணர்ந்தேன். ஒரு பொருளுக்கு உரியவர்கள் யா

நம்மால் விதியை மாற்றமுடியும் என்று...

 ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்த பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா என்று கேட்டான். அதற்கு சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி. உன் கடைசி வாழ்நாள் வரை இப்படிதான் இருக்கும் என்றார். பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா, மாற நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு சாமியார் நீ புத்தர் பெருமானை பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது. அவரை போய் பார் என்றார். பிச்சைக்காரன் புத்தரை பார்க்க புறப்பட்டான். வெகுநேரம் ஆகியதால் இரவு ஒய்வு எடுக்க ஒர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஒய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய். என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல. செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க. பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்க. அதற்கு செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் பெண் உள்ளது. அவள் பிறவிஊமை அவள் எப்போது பேசுவாள் என்று புத்தரிடம் கே

APJ Abdul Kalam: வாழ்க்கையில் வெற்றி பெற அப்துல் கலாம் கூறிய நான்கு விதிகள் என்ன தெரியுமா? (4 rule for success by missile-man of india)

 4 rule for success by missile-man of india 1. உங்களுக்கு ஒரு பெரிய கனவு இருப்பதை நீங்கள் அடிக்கடி நினைவூட்டுங்கள். I will Have Great Aim 2. எப்போதும் கற்றலை நிறுத்தக்கூடாது என்பதை எப்போதும் நினைவூட்டுங்கள் (நீங்கள் தொடர்ந்து அறிவைப் பெற வேண்டும்). I will continuously acquire knowledge 3. கடினமாக உழையுங்கள், உங்கள் உழைப்பில் ஒரு சிறு கல்லை கூட விட்டுவிடாதீர்கள். I will do Hard work 4. தோல்வியை கண்டு பயக்காமல் உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். I will persevere and succeed

பலன் நோக்காத பக்தி

 பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேர். தருமன், பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் என்று அவர்களுக்குப் பெயர்.இவர்களுள் அர்ஜுனன் கண்ணனிடம் மிகவும் அன்பும் பக்தியும் கொண்டவன். தினமும் ஒரு வண்டி அளவு பூக்களைப் பறித்து வந்து கிருஷ்ணனைப் பூசிப்பான். அதனால் தானே மிகவும் பக்திமான் என்ற கர்வம் அவனிடம் குடி கொண்டது. தன்னை விட கண்ணனை நேசிப்பவர் இவ்வுலகில் யாருமில்லை என்று இருமாந்திருந்தான். உறவு முறையில் கண்ணன் அர்ஜுனனுக்கு மைத்துனன். கண்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்திருந்தான். பாரதப் போர் முடிந்து தருமன் பட்டமேற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். காலம் ஓடியது. பாண்டவரின் காலம் முடிந்தது. அனைவரும் ஸ்வர்க்கம் செல்ல விண் வழியே பயணப்பட்டனர். தருமன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து கண்ணன் செல்ல அவனருகே பீமன் சென்றான். அவன் பின்னே அர்ஜுனன் சென்றான். அர்ஜுனன் எவ்வளவு முயற்சித்தும் பீமனைத் தாண்டி கண்ணனின் அருகே செல்ல இயலவில்லை. அப்போது அர்ஜுனன் கண்ணனிடம் கேட்டான். " கண்ணா! ஏன் உன்னிடம் என்னால் நெருங்க முடியவில்லை? என் பக்தியில் ஏதேனும் குறை உண்டா? பீமனால் மட்டும் உன்னருகே நெருங்க முடிகிறதே? கண்ணன் புன்னகைத்தான

Putting a bar of soap under your sheets before bedtime? This is why you should try it

 A good night’s sleep doesn’t come naturally for everyone. There are countless people who have a hard time falling asleep at night for various reasons. Some are worried, others cannot find a good position or have restless legs syndrome. Whatever the reason, not being able to fall asleep is very irritating and can have a major effect on your daily life. At times, we are all prone to feeling restless. When it is chronic, it can be a symptom of restless legs syndrome (RLS). Restless legs syndrome Restless legs syndrome or RLS, is a sleep disorder characterized by an uncontrollable urge to move the lower legs. It is usually worse in the evening and at night, and complaints mainly occur when a person wants to rest. The complaints are reduced while moving, but as soon as the movement stops the symptoms appear. This makes it almost impossible to fall asleep. Symptoms The symptoms of restless legs syndrome are jitters in the legs, an irresistible urge to move them, and complaints about not bei

பணக்காரர் ஆக வேண்டுமென்றால் நான் செய்யக் கூடாதது என்ன?

 இன்றைய காலக்கட்டத்தில் கோடிகள் எல்லாம் ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் ஜுஜுபி மேட்டர். 30 அல்லது 32 வயதுக்குள் ஒருவர் கோடீஸ்வரராக முடியுமா? என் அனுபவத்தில் முடியும் என்பதே பதில். இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத்தான் பற்றாக்குறை. சரி கோடீஸ்வரராக என்ன செய்யவேண்டும் என்பதுக்கு பதில் என்ன செயக்கூடாது என்பதை இங்கே பார்ப்போம். சோம்பேறியாக இருக்கக்கூடாது: பணக்காரர் ஆவதற்கு , கடும்உழைப்பு அவசியம் உங்கள் தொழிலில் மிகவும் விருப்பத்துடன் கடின உழைப்பை செலுத்துவேண்டும். அதிர்ஷ்டத்தினால் பணக்காரர் ஆவது முடியாது என்பதை அறிந்திருக்கவேண்டும். நினைவில் கொள்ளுங்கள் நாளை என்றுமே வருவதில்லை. கடனுக்கு ‘நோ’: உங்கள் வளர்ச்சியில் 'கடன்' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை சுழற்சி செய்வது வேறு விஷயம். கடனுக்கு "நோ" என்றால் கடன் கொடுப்பதைய

பணம் இருக்கிறது என காட்டிக்கொள்ள சிலர் செய்யும் வேடிக்கையான விஷயம் என்ன?

தங்க சங்கிலியை வெளியே தெரியும்படி இரண்டு மூன்று பட்டன்களை அவுத்துவிடுவது.. ஒரே விரலில் 2 அல்லது 3 மோதிரம் மாட்டிக்கொள்ளுவது,, ( அதில் ஒன்று பாம்பு வடிவில் ). வெள்ளை கதர் சட்டையில் 2000, 500 ரூபாய் தெரியும்படி வைப்பது.. குடும்பத்தோடு வெளியே செல்லும் போது காலையில் பெரிய ஹோட்டல்களில் சாப்பிடுவது அதை அக்கம் பக்கத்தினரிடம் பந்தாவா சொல்லி கொள்ளுவது.. எதாவுது வெளியூர் சென்றால் அங்கு உள்ள ஹோட்டலில் வைக்கப்படும் சோப்பு, ஷாம்பு, லாண்டரி பாக், சீப்பு இவையெல்லாம் ஆட்டைய போட்டு கொண்டு வந்து மற்றவர்களிடம் பெருமையா இந்த ஹோட்டலில் தங்கினோம் என்று இவர்களே வழிய வந்து கூறுவது. தினமும் கறி சோறு இல்லாமல் சாப்பாடு இறங்ககாததை போல காட்டி கொள்ளுவது. தமது சக்திகும் மீறி நம்ம சொந்தக்காரங்க வாய் அடைத்து போகும்படி அடுத்த வீட்டை பார்த்து பெரிய பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை சேர்ப்பது. ( பிறகு வருத்தபடுவது ). வாங்கும் சம்பளதை விட வெட்டி பந்தா காட்டுவதற்கு கிரெடிட் கார்டு, ஹோம் loan, பர்சனல் லோன் இப்படி எல்லா லோன்யும் வாங்கிட்டு வெளியேயும் சொல்ல முடியாமல் மாட்டி கொண்டு அவஸ்தை படுவது. எனக்கு அவனை தெரியும் இவனை தெரியும் எ